Model : Kruthika Selvaraj
பல்லவி :
இளவேனில் முதுவேனில்
இவை இரண்டும் இவள் விழியோ ....
காற்றுருவம் காண்கிறேனே
இவள் பேசும் மொழி ஒலிகளியே......
பல்லவி :
இளவேனில் முதுவேனில்
இவை இரண்டும் இவள் விழியோ ....
காற்றுருவம் காண்கிறேனே
இவள் பேசும் மொழி ஒலிகளியே......
இவள் உருவம் ......பார்க்கையிலே ........
என் ஜீவன் .......தெரிக்கிறேதே
பாலை வன ......... இதயத்திலே .........
பால் மழையும் .....பொழிகிறதே ........
என் ஜீவன் .......தெரிக்கிறேதே
பாலை வன ......... இதயத்திலே .........
பால் மழையும் .....பொழிகிறதே ........
சரணம் 1 :
தூவானம் தூரம், தொலைதுரம் நீயும்
நீர் அலை வேகம் , என் ...........தேடலே ..............
நீர் அலை வேகம் , என் ...........தேடலே ..............
நீருற்றாய் வந்தாய் , நெருப்பை தூவிச்சென்றாய்
நித்திரை இரவிலே , நீதானே ..........கனவிலே ..........
நித்திரை இரவிலே , நீதானே ..........கனவிலே ..........
தாழ் திறவாய் ..................
உன் இதயத்திலே ...............
வாழ்ந்து பார்க்கிறேன் ..................
ரத்த ............செல்களாய்..........................செல்கயாய்
உன் இதயத்திலே ...............
வாழ்ந்து பார்க்கிறேன் ..................
ரத்த ............செல்களாய்..........................செல்கயாய்
சரணம் 2:
நேற்றேங்கு போனாய் , இன்றிங்கு வந்தாய்
நாளை மனதிலே ....நீ என் ..........விடியலே .........
நாளை மனதிலே ....நீ என் ..........விடியலே .........
குவி தூரம் இல்லை , குழி தூரம் இல்லை
இரண்டுக்கும் நடுவிலே .......நான் சுவாலையின் ........விளும்பிலே ........
இரண்டுக்கும் நடுவிலே .......நான் சுவாலையின் ........விளும்பிலே ........
உன் மௌனம் ....................
மலரா மலரும் ....................
பயனின்றி போகுமே ..............
எனை கொஞ்சம் பாரடி ...................பாரடி ..................
மலரா மலரும் ....................
பயனின்றி போகுமே ..............
எனை கொஞ்சம் பாரடி ...................பாரடி ..................
- தவம்